Thursday, July 2, 2020

கொரோனா தொற்று - 02.07.2020

தமிழகத்தில் ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று மட்டும் சென்னை-இல்  2027 பேர் கொரானா தொற்று
இன்று உயிரிழந்துள்ளனர் 57 பேர். இன்று டிஸ்சார்ஜ் 3,095 பேர் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது.இந்நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது
on July 02, 2020 by  |